தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கல்முனையில் நேற்று விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைதானார். 41 வயதான திலிநாதன் ஆனந்தராஜ் எனும் நபரே மேற்படி கல்முனை நற்பிட்டிமுனையில் கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளின் அடையாள அட்டைகளை தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Read More